கால்நடைகளால் தொல்லை

Update: 2022-08-10 14:53 GMT

பெரம்பலூர் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய், மாடு, குதிரைகள் ஏராளமானவை சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகளால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்