ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-08-09 16:51 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆதனூரில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு  உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி நிற்கின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்