விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் எஸ்.திருவேங்கிடபுரத்தில் உள்ள புற நூலகம் சில நாட்களாக திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாசகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாசகர்கள் நலன் கருதி விரைவில் நூலகம் திறக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.