ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரம் ஆபத்தான மரங்கள் அதிகளவில் உள்ளன. பலத்த மழை பெய்யும் போது அந்த மரங்கள் அவ்வப்போது சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சாலையோரம் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.