பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-08-07 16:23 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் பானாங்குளம் கிராமத்தில் சுகாதார நிலையம் இருந்தும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அவசர தேவைகளுக்கு கூட சுகாதார நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பெண்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்