சாலையின் மைய சுவரில் அமரும் இளைஞர்கள்

Update: 2022-08-07 13:31 GMT

பெரம்பலூர் ரோவர் வளைவில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையை இணைக்கும் வகையில் உள்ள சாலையின் மைய சுவரில் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு அரட்டை அடித்து பொழுதை போக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பும் பெண்களும் தனியாக செல்ல முடியவில்லை. எனவே மைய சுவரில் இளைஞர்கள் அமர முடியாத நிலைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்