நாய்கள் தொல்லை

Update: 2022-08-06 14:38 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவால் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்