நாய்கள் தொல்லை

Update: 2022-08-05 16:29 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்