நெல்லை டவுன் குன்னத்தூர் சாலை கன்னியாக்குடி தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்துகிறது. இதனால் அங்கு செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?