நடவடிக்கை தேவை

Update: 2022-08-03 16:34 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் வேண்டாங்குளம் கண்மாய் உள்ளது. தற்போது இந்த கண்மாயில் தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது. கண்மாயை கருவேல மரங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றி கண்மாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்