நாய்கள் தொல்லை

Update: 2022-08-03 13:55 GMT
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் தெரு நாய்கள் சாலையில் கூடட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் பள்ளி செல்லும் குழந்தைகளை மற்றும் பெரியவர்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்