கருவேல மரங்களை அகற்றலாமே...

Update: 2022-08-01 13:10 GMT

சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரி பிரிவில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் வழியில் இருபுறமும் சிறு தடுப்பணை உள்ளது. இங்கு கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்து ஆக்கிரமித்து இருக்கின்றன. இதனால் தடுப்பணையில் போதிய அளவில் தண்ணீர் தேங்க முடியாத நிலை உள்ளது. எனவே தடுப்பணை பகுதியில் உள்ள மரங்களை அகற்றி தூர்வாரினால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர்.

மேலும் செய்திகள்

மயான வசதி