சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்தி மண்டபத்தில் இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதி பொதுமக்கள், பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்தி மண்டபத்தில் இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதி பொதுமக்கள், பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.