மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி 88வார்டு சரவணா நகரில் சாலை வசதி, வாருகால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. இதனால் இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.