புதுச்சேரி லால் பகதூர் சாலையில் கழிவுநீர் உதவி பொறியாளர் அலுவலகம் அருகே பட்டுபோன மரம் நீண்ட நாட்களாக உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த பகுதியில் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் உள்ள மரத்தை அகற்றிவிட்டு, மரக்கன்று வைக்கவேண்டும்.
புதுச்சேரி லால் பகதூர் சாலையில் கழிவுநீர் உதவி பொறியாளர் அலுவலகம் அருகே பட்டுபோன மரம் நீண்ட நாட்களாக உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த பகுதியில் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் உள்ள மரத்தை அகற்றிவிட்டு, மரக்கன்று வைக்கவேண்டும்.