புதிய பஸ் நிலையம்

Update: 2022-07-28 15:27 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லலில் தற்போது உள்ள பஸ் நிலையம் சிறிய அளவில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.


மேலும் செய்திகள்