சர்வர் கோளாறால் அவதி

Update: 2022-07-28 12:09 GMT

ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு காரணமாக கணினிகள் இயங்காத நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வரி செலுத்தவரும் பொதுமக்கள் பணம் செலுத்தமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே  சர்வர் பிரச்சினையை சரிசெய்து பொதுமக்கள் தங்களது வரியை செலுத்த  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்