வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-07-27 13:50 GMT

திருச்சி கே.கே.நகர் டி.எஸ்.என். அவென்யூ பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சரியாக வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்