தெருநாய்கள் தொல்லை

Update: 2022-07-26 12:49 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தெருவில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்