சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தெருவில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தெருவில் செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.