சுகாதார சீர்கேடு

Update: 2023-09-17 18:14 GMT

ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் தூர்வாரப்பட்ட மண் மலை போல் குவிந்து கிடக்கிறது. இங்கு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கோழிக்கழிவுகள், குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே தூர்வாரப்பட்ட மண்ணை முழுவதுமாக அகற்றி விட்டு விரைவில் இந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா

மேலும் செய்திகள்