காய்ந்து வரும் மரக்கன்றுகள்

Update: 2023-09-17 11:31 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை முதல் குரும்பாபாளையம் வரை போடப்பட்ட சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த மரக்கன்றுகள் காய்ந்து பட்டு போயும், கூண்டுகள் சாய்ந்தும் கிடக்கின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மரக்கன்றுகளை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்