கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றத்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றத்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.