திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.