விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 24-வது வார்டு தெற்குரத வீதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.கட்டிடத்தின் முன்பகுதியில் சுவற்றின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அருகில் உள்ள தடுப்புசுவரும் சேதமடைந்து உள்ளது. ஏராளமான குழந்தைகள் தினசரி வந்து செல்வதால் கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.