விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியல் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.