கண்காணிப்பு கேமரா சரிசெய்யப்படுமா?

Update: 2023-09-13 11:38 GMT

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை கடைவீதி நான்கு ரோடு சந்திப்பில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மோதியதில் கண்காணிப்பு கேமரா உடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த இந்த கண்காணிப்பு கேமராவை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்