பகலில் ஒளிரும் விளக்குகள்

Update: 2023-09-13 09:31 GMT

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சலில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு செல்லும் வழியில் தெருவிளக்கு பகலிலேயே எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்து தெருவிளக்கு உள்ள கம்பங்களிலும் இதே நிலைதான் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பகலில் தெருவிளக்கு எரிவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்