நாய்கள் தொல்லை

Update: 2023-09-10 15:12 GMT

எல்லைப்பிள்ளைசாவடி தந்தை பெரியார் நகரில் 2 மற்றும் 3-வது குறுக்கு தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்