விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-09-10 14:51 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்