விவசாய நிலங்களில் மது பாட்டில்கள்

Update: 2023-09-10 10:58 GMT

சூலூர் தாலுகா பகுதியில் செயல்படும் சில டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் மது வாங்கி குடித்துவிட்டு காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்கள் விவசாய நிலங்களில் பாட்டில்களை வீசியெறிந்து செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்