சாலைேயாரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-09-10 09:41 GMT

பல்லடம் பஸ் நிலையத்தில் இருந்து செட்டிபாளையம் பிரிவு வரை உள்ள சாலை அகலப்படுத்தப்படவில்லை. அங்கு ஒரு கிலோ மீட்டர் வரை சாலை குறுகலாக உள்ளது. அந்த சாலையின் இருபுறங்களிலும் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்