நிழற்குடை வசதி தேவை

Update: 2023-09-06 16:41 GMT

மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு எந்த ஒரு பஸ்களும் நின்று செல்வது இல்லை. ஏதோ ஒரு சில டவுன் பஸ்கள் மட்டும் நின்று செல்கின்றன. அலுவலகத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தூரமுள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையும் அமைக்கப்படவில்லை. இதனால் வெயில் காலத்தில் பயணிகள் கால்கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்