விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா புத்தூர் மயான எரிமேடை மேற்கூரை இடிந்து காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் சடங்குகள் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மேற்கூரை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா புத்தூர் மயான எரிமேடை மேற்கூரை இடிந்து காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் சடங்குகள் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மேற்கூரை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.