குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் பகலில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தேவையின்றி மின்சாரம் வீணாகுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. எனவே, முறையாக தெருவிளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் பகலில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தேவையின்றி மின்சாரம் வீணாகுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. எனவே, முறையாக தெருவிளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.