சேதமடைந்த அங்கன்வாடி மையம்

Update: 2023-09-03 17:02 GMT
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் பூசாரிபட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப தயங்குகின்றனர். எனவே புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி தரவும், அதுவரை தற்காலிகமாக அங்கன்வாடி மையத்தை வேறு கட்டிடத்துக்கு மாற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்