நூலகம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-03 16:23 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காலனியில் அம்பேத்கர் நூலகம் இயங்கி வந்தது. இந்த நூலகத்தை சரிவர பராமரிக்காததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?


மேலும் செய்திகள்