மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-30 15:45 GMT

பெருந்துறை, எல்லமேடு முத்து நகர் பகுதியில் உள்ள 3-ம் தெருவில் மரக்கிளைகள் பிரதான மின்கம்பிகள் மீது உரசியபடி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்