பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2023-08-30 15:44 GMT

 சித்தோட்டில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ள கொங்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். உடனே கொங்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்