காலியாக உள்ள உழவர் சந்தை

Update: 2023-08-30 12:34 GMT

காலியாக உள்ள உழவர் சந்தை

திருப்பூர் மாநகர பகுதியான புதுபஸ் நிலையம் அருகே உள்ள வடக்கு உழவர் சந்தையில் அதிகமான கடைகள் காலியாக கிடக்கிறது. ஆனால் உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் இருபுறமும் கடைகள் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறாக செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உழவர் சந்தைக்குக்குள் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

அப்துல்,திருப்பூர்.

67977 7723

மேலும் செய்திகள்