நாய்கள் தொல்லை

Update: 2023-08-30 09:26 GMT
பகண்டை கூட்டுரோட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரும் அச்சப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் தெருவில் விளையாட முடியாமல் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்