மதுபான கடைகளை அகற்றவேண்டும்

Update: 2023-08-23 17:04 GMT

கொத்தபுரிநத்தம்- திருவண்டார்கோவில் இடையே மதுபான கடைகள் அதிகளவில் உள்ளன. மதுபிரியர்களின் செயல்களால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகபடியாக உள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்