அதிவேகமாக செல்லும் வாகனங்கள்

Update: 2023-08-20 17:57 GMT
ரிஷிவந்தியம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெரும்பாலான சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அனைத்து முக்கிய சாலையிலும் வேகத்தடை அமைப்பது அவசியம்.

மேலும் செய்திகள்