வழிகாட்டி பலகை வேண்டும்

Update: 2023-08-20 17:39 GMT

ராதாபுரம்- நக்கனேரி மெயின் ரோட்டில் பரமேஸ்வரபுரம் சாலை இணையும் இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்