ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-08-20 15:58 GMT

வெள்ளோடு அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்கள் உடைந்து சிதிலம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் குடிநீர் தொட்டி விழுந்துவிடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆபத்தான நிலையில் காணப்படும் குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்