தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-16 17:23 GMT

சேலம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. தெருநாய்கள் சாலைகளில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய், சேலம்.

மேலும் செய்திகள்