மரத்துண்டுகளை அகற்றவேண்டும

Update: 2023-08-16 17:21 GMT

காரைக்கால் மாதா கோவில் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேரோடு சாய்ந்த மரத்தை தீயணைப்பு துறையினர் துண்டு துண்டாக வெட்டி அங்கேயே போட்டுவிட்டு சென்றனர். இந்த மரத்துண்டுகள் இன்னும் அகற்றப்படாததால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை மரத்துண்டுகளை உடனடியாக அகற்றவேண்டும். 

மேலும் செய்திகள்