தரம் உயர்த்தப்படுமா?

Update: 2023-08-16 16:14 GMT

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது/ இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு இந்த மாணவர்கள் நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி