வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-08-13 14:16 GMT

கோபிசெட்டிபாளையம் பெரிய மொடச்சூர் பஜனை கோவில் முதல் தெருவில் உள்ள சாக்கடை வடிகாலும், சாலையும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த சாலை மிகவும் குறுகியதாகும், வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். வடிகாலையும், சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்