நாய்கள் தொல்லை

Update: 2023-08-13 12:23 GMT
சங்கராபுரம் நகர பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை அடிக்கடி கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வர பெரும் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி