ஓடை தூர்வாரப்படுமா?

Update: 2023-08-09 18:12 GMT

தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவில் பக்கிள் ஓடையில் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஓடையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே ஓடையை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்